பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

304

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

 

பிற்சேர்க்கை -V


பெரியார்களைப் பற்றிய குறிப்பு


    அம்மங்கி அம்மாள் :
இவர், எம்பெருமானாரால் திருத்திப் பணிகொள்ளப்பட்ட அருளாளப்பெருமாள் எம்பெருமானாருடைய மாணாக்கர்; அன்பில் தாய் ஒத்தவர் ஆதலின், ‘அம்மாள்’ என்று வழங்கப்பட்டார். ‘இப்பாசுரத்திற்கு, முன்னும் பின்னும் போருகிறபடி ஒழிய, சப்த ஸ்வாரஸ்யத்தைப்பற்ற எம்பெருமானார் அருளிச் செய்து போருவது ஒன்றுண்டு; அம்மங்கி அம்மாளும் அதனையே நிர்ப்பந்தித்துப் போரும்,’ என வியாக்கியானத்தில் இவரைப்பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. (பக். 21)  இப்பத்தில் வந்துள்ள மற்றைப் பெரியோர்களைப் பற்றிய குறிப்புகளை முதற்பத்து ஈட்டின் தமிழாக்கத்தின் ஈற்றில் காண்க.