|
அபயத
அபயதானத்துக்கும் தப்பின
நான் இனி எங்கே கிட்டப்போகிறேன்?’ என்றார்; பத்தாம் பாட்டில், அவ்வளவிலே வந்து அவன்
முகங்காட்டித் தரிப்பிக்கத் தரித்தார்; முடிவில், பலம் சொல்லித் தலைக்கட்டினார்.
திருவாய்மொழி நூற்றந்தாதி
முன்னம் அழகர்எழில்
மூழ்குங் குருகையர்கோன்
இன்னஅளவு என்ன
எனக்கரிதாய்த்து - என்னக்
கரணக் குறையின்
கலக்கத்தைக் கண்ணன்
ஒருமைப் படுத்தான்
ஒழித்து.
(22)
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர் திருவடிகளே அரண்.
|