இ
இருக்கப்பெறுவர்கள்.
1‘அந்த முத்தன் சுதந்தரன் ஆகிறான்,’ என்னக் கடவதன்றோ? என்றது, ‘கர்மம் அற்றவன்
ஆகின்றான்’ என்றபடி. வீற்று -வேறுபாடு.
(11)
திருவாய்மொழி நூற்றந்தாதி
மண்ணுலகில் முன்கலந்து
மால்பிரிகை யால்மாறன்
பெண்ணிலைமை
யாய்க்காதல் பித்தேறி - எண்ணிடில்முன்
போலிமுத லான
பொருளைஅவ னாநினைந்து
மேல்விழுந்தான் மையல்தனின்
வீறு.
(34)
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர் திருவடிகளே அரண்.
_____________________________________________________
1. வேதவாக்கியம்.
|