எல
எல்லாத்தடைகளையும் ஈண்டு
‘வினை’ என்கிறது. தீர்க்கும் - போக்குவாள். 1‘இத்திருவாய்மொழி கற்றார்க்கு
அந்தப்புரத்திலே படியும் நடையும்’ என்கை.
(11)
திருவாய்மொழி நூற்றந்தாதி
வீற்றிருக்கு மால்விண்ணில்
மிக்க மயல்தன்னை
ஆற்றுதற்காத் தன்பெருமை
யானதெல்லாம் - தோற்றவந்து
நன்றுகலக் கப்போற்றி
நன்குகந்து வீறுரைத்தான்
சென்ற துயர்மாறன்
தீர்ந்து.
(35)
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர் திருவடிகளே அரண்.
_____________________________________________________
1. மனோபாவத்தை
அருளிச்செய்கிறார், ‘இத்திருவாய்மொழி’ என்று தொடங்கி.
படியும் நடையும் - அனுபவமும் கைங்கரியமும்.
படி - ஜீவனம். நடை -
தொழில்.
|