|
என
என்று அஞ்சியிருந்தோம்’
என்ன, ‘அங்ஙன் ஆகாது; அஞ்சவேண்டா; அவர்கள், ‘இவன் என் தோழன், மைத்துனன்’ என்று சரீர
சம்பந்தத்தைக்கொண்டு விரும்புகையாலே அவர்களுக்குத் தேகம் எல்லையாய்விட்டடது; நாம் சொரூப
ஞானத்தாலே, நித்தியனான ஆத்துமாவுக்கு வகுத்த பேறு பெற வேணும் என்று பற்றுகையாலே, பேறும் உயிர்
உள்ள வரையிலும் இருக்கும்,’ என்று அருளிச்செய்தார்.
(பக். 435)
பெரியோர்கள் உரைத்த
உரை நயங்கள் உள்ள இடங்கள்
| |
அம்மங்கியம்மாள்
|
பக்.
158,
245 |
| |
ஆளவந்தார்
|
பக்.
103 |
| |
எம்பார்
|
பக்.
73,
198,
333 |
| |
ஐயன் திருக்குருகைப்
பெருமாள் அரையர் |
பக்.
234 |
| |
கூரத்தாழ்வார்
|
பக்.
334 |
| |
சிற்றாள் கொண்டார்
|
பக்.
351 |
| |
சொட்டை நம்பி
|
பக்.
181 |
| |
திருமலை நம்பி
|
பக்.
74 |
| |
நஞ்சீயர்
|
பக்.
128,
151,
204,
297,
299,
403 |
| |
நம்பிள்ளை
|
பக்.
43,
323 |
| |
பட்டர்
|
பக்.
21,
75,
157,
186,
188,
323 |
| |
பிள்ளான் |
பக்.
128 |
| |
பிள்ளையமுதனார்
|
பக்.
347 |
| |
வங்கிபுரத்து நம்பி
|
பக்.
326 |
| |
தமிழ்ப்புலவர்
|
பக்.
179,
218,
298 |
|