பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
245

என

என்னுமிடத்தை அறிந்து கற்க வல்லவர்கள். 1வஸ்துவுக்குக் குணத்தாலே அன்றோ உயர்வு; அந்தக் குணாதிக்யம் எங்கே உண்டு, அங்கே அன்றோ ஏற்றம். ஆழ் கடல் ஞாலத்துள்ளே வைட்ணவர் - 2மருபூமியான சம்சாரத்தில் இருக்கச் செய்தே நித்தியசூரிகளோடு ஒக்கச்சொல்லலாம் படி ஆவர்கள் உகந்தருளின நிலங்களில் வாசி அறியுமவர்கள்.

(11)

திருவாய்மொழி நூற்றந்தாதி

        எங்ஙனே நீர்முனிவது என்னைஇனி நம்பிஅழ
        கிங்ஙனே தோன்றுகின்ற தென்முன்னே - அங்ஙன்
        உருவெளிப் பாடா உரைத்த தமிழ்மாறன்
        கருதுமவர்க் கின்பக் கடல்.

ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.

_____________________________________________________

1. வஸ்துவின் உயர்வுக்குக் காரணம், குணாதிக்யம் மாத்திரந்தானோ? மேன்மை
  வேண்டாவோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘வஸ்துவுக்கு’
  என்று தொடங்கி. குணாதிக்யம்-சௌலப்யம் முதலான குணங்களின் மிகுதி.

2. மருபூமி-நீரும் நிழலும் அற்ற நிலம்.