பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

ஐம

நான்காந்திருவாய்மொழி - பா. 11

189

ஐம்புலன்களையும் வெல்லுதல் முதலியவற்றைச் செய்து கொடுக்கும்; பிரபந்நனுக்குக் கைங்கரிய விரோதிகளை வென்று கொடுக்கும்.

(11)

          திருவாய்மொழி நூற்றந்தாதி

        ஆழிவண்ணன் தன்விசய மானவைமுற் றுங்காட்டி
        வாழிதனால் என்று மகிழ்ந்துநிற்க-ஊழிலவை
        தன்னைஇன்று போற்கண்டு தானுரைத்த மாறன்சொல்
        பன்னுவாரே நல்லதுகற் பார்.

(64)

ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்