ஐம
நான்காந்திருவாய்மொழி - பா.
11 |
189 |
ஐம்புலன்களையும் வெல்லுதல்
முதலியவற்றைச் செய்து கொடுக்கும்; பிரபந்நனுக்குக் கைங்கரிய விரோதிகளை வென்று
கொடுக்கும்.
(11)
திருவாய்மொழி நூற்றந்தாதி
ஆழிவண்ணன் தன்விசய
மானவைமுற் றுங்காட்டி
வாழிதனால் என்று
மகிழ்ந்துநிற்க-ஊழிலவை
தன்னைஇன்று
போற்கண்டு தானுரைத்த மாறன்சொல்
பன்னுவாரே நல்லதுகற் பார்.
(64)
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர் திருவடிகளே அரண்
|