பக
ஆறாந்திருவாய்மொழி -
பா. 11 |
285 |
பக்கலிலே செய்யாநிற்பார்கள்
மதிமுகமடந்தையர். நெடுநாள் சம்சாரத்தில் பட்ட இழவெல்லாம் தீரும்படி அவர்களாலே கொண்டாடப்பெறுவர்கள்.
(11)
திருவாய்மொழி
நூற்றந்தாதி
பாமரு வேதம்
பகர்மால் குணங்களுடன்
ஆமழகு வேண்டற்பா
டாமவற்றைத்-தூமனத்தால்
நாண்ணியவ னைக்காண
நன்குருகிக் கூப்பிட்ட
அண்ணலைநண் ணார்ஏ
ழையர்
(66)
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர் திருவடிகளே அரண்.
|