பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

கண

ஏழாந்திருவாய்மொழி - பா. 11

319

கண் கோத்து அன்றோ கிடக்கிறது? சூழவும் - இவை எல்லாம் அவன் கழுத்துக்கு மேலே படுத்தின கிலேசம் அன்றோ?

(11)

             திருவாய்மொழி நூற்றந்தாதி

        ஏழையர்கள் நெஞ்சை இளகுவிக்கு மாலழகு
        சூழவந்து தோன்றித் துயர்விளைக்க-ஆழுமனந்
        தன்னுடனே அவ்வழகைத் தானுரைத்த மாறன்பால்
        மன்னுமவர் தீவினைபோம் மாய்ந்து

(67)

ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.

______________________________________________________________________________

1. ரசோக்தியாக அருளிச்செய்கிறார், ‘இவை எல்லாம்’ என்று தொடங்கி. என்றது, ‘முகத்தில்
  உள்ள அவயவங்கள் இப்படிப் படுத்தும்படி கண்டால், மற்றை எல்லா அவயவங்களும்
  கூடினால் என் படுத்துமோ?’ என்றபடி. ‘கழுத்துக்கு மேலே’ என்றது, ’திருமுகத்தில்
  அழகு ஆகையாலே’ என்றபடி.