அங
342 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
அங்கீகாரத்துக்கு விஷயமானதுவே
போரும். என்றைக்கும் தந்தாமுக்குத் தாமே அமைந்தார்களாய் இருப்பர்கள்.
(11)
திருவாய்மொழி நூற்றந்தாதி
மாயாமல் தன்னைவைத்த
வைசித் திரியாலே
தீயா விசித்திரமாச்
சேர்பொருளோடு- 1ஆயாமல்
வாய்ந்துநிற்கு
மாயன் வளமுரைத்த மாறனைநாம்
ஏய்ந்துரைக்க
வாழுநாள் என்று?
(68)
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர் திருவடிகளே அரண்
_____________________________________________________________________________
1. ‘ஓயாமல்’
என்பதும் பாடம்.
|