என
இரண்டாந்திருவாய்மொழி - பா.
11 |
99 |
என்று பிள்ளை
அருளிச்செய்வர். முகில் வண்ணம் வானத்து-அங்கு இருக்கிறவனுடைய நிழலீட்டாலே அவன்படியாய்
இருக்கிற வானம் என்னுதல்; முகில் வண்ணனுடைய வானம் என்னுதல் இமையவர் சூழ இருப்பர் பேரின்ப
வெள்ளத்தே-இவள் மோகித்துக் கிடக்கத் திருத்தாயார் தனியே இருந்து கூப்பிட்ட எளிவரவு தீர,
நித்தியசூரிகள் திரள இருக்க, அவர்கள் நடுவே ஆனந்தத்தையுடையவர்களாய் இருந்து அனுபவிக்கப் பெறுவார்கள்.
(11)
திருவாய்மொழி
நூற்றந்தாதி
கங்குல் பகலாதி கைவிஞ்சி
மோகமுற
அங்கதனைக் கண்டோர்
அரங்கரைப்பார்த்-திங்கிவள்பால்
என்செயநீர் எண்ணுகின்ற
தென்னுநிலை சேர்மாறன்
அஞ்சொலுற நெஞ்சுவெள்ளை
யாம்
(
62)
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர் திருவடிகளே அரண்.
|