பக்கம் எண் :

186

     11 பெருமாள்களாக வந்தவர்கள் யார் யார் எனில் பத்திரிநாத்தில் உள்ள
நாராயணப் பெருமாளே அதே பெயரில் வந்து மணிமாடக்கோவில் இருந்த
இடத்தில் எழுந்தருளினார்.

     1. மணிமாடக்கோவில்   - நாராயணப்பெருமாள்
                         - பத்ரி
     2. அரிமேயவிண்ணகரம் - குடமாடு கூத்தர்
                         - கோவர்த்தனகிரி
     3. வைகுந்தவிண்ணகரம் - ஸ்ரீவைகுண்டம் (பரமபதம்)
     4. வெண்புருடோத்தமம் - அயோத்தி
     5. செம்பொன்செய் கோயில் - அழகிய மணவாளன்
                            - உறையூர்
     6. திருவெள்ளக்குளம் - அண்ணன்கோயில்
                       - திருப்பதி
     7. திருதெற்றியம்பலம் - பள்ளிகொண்ட பெருமாள்
                       - ஸ்ரீரங்கம்
     8. திருத்தேவனார்த் தொலை - கீழச்சாலை - திருவடந்தை
     9. திருக்காவளம்பாடி - கோபாலகிருஷ்ணன்
                        ருக்மணியுடன் - துவாரகை
     10. திருமணிக்கூடம் - வரதராஜப்பெருமாள் - கச்சி
     11. பார்த்தன்பள்ளி - பார்த்தசாரதி - குருசேஷ்த்திரம்
 

     சிவன் பதினொரு வடிவம் கொண்டதை
          ஸ்வமயம் பூதஸத் யானே
     த்வாதச விபத்வானே
          ஏகாதசனாம் ருத்தரனாம்
     பூதஸ் ஸண்யானே. - என்று வடமொழி கூறும்.

     இந்த பதினொரு திருநாங்கூர் திருப்பதிகளிலும் உள்ள பெருமாள்கள்
தான். ஒவ்வொரு வருடமும் தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூருக்கு
எழுந்தருளுவர். மணிமாடக்கோயில் என்று அழைக்கப்படும் நாராயண
பெருமாள் சன்னதியில் இந்த கருடசேவை திருவிழா ஆண்டுதோறும்
நடைபெறுகிறது. இந்த 11