முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
218
திருமந்திர உபதேசம் செய்தார். திருமங்கையாழ்வார், தமது பெரிய
திருமொழியில்,
பிணியவிழு நறுநீல மலர்கிழியப் பெடையோடும்
அணிமலர் மேல் மது நுகரும் அறுகால சிறுவண்டே
பணிகெழுநீர் மருங்கலரும் வயலாளி மணவாளன்
பணியறியேன் நீ சென்றென் பயலை நோயுரையாயே
என்கிறார்.
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்