பக்கம் எண் :

441

     ‘ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
     சேடம்கொண்டு சிலர் நின்றேத்த
     ஆங்கது வாங்கி அணிமணி புயத்துத் தாங்கினன்
     ஆசித்தகை மையின் செல்வுழி’
                    - என்கிறார் இளங்கோவடிகள்

     ஆடக மாடம் - திருவனந்தபுரம்
     சேடம் - மலர்மாலை.