பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 285

அரும்பித் தோன்றிய வேளையில், ''விரும்பத் தக்க இவ்வுரை பின்னரும்
நிகழ்வதாக'' என்று கூறிப் பிரிந்து, காலைப் பொழுதின் ஒளி போலக்
கருத்தில் எழுச்சி கொண்டு அனைவரும் போயினர்.

     'பினர்' - 'பின்னர்' என்பதன் இடைக்குறை. 'கருத்தெழீஇ' சொல்லிசை
அளபெடை, செய்யுள் இசையும் நிறைந்தது.

              ஞாபகப் படலம் முற்றும்

          ஆகப் படலம் 27க்கு விருத்தம் 2652