315. | அஞ்சவேண்டாத கருமங்களுக்கு அஞ்சியும்,அஞ்ச வேண்டியவைகளுக்கு அஞ்சாமலும் இருக்கும் மனிதர் தவறான கொள்கைகளைப் பின்பற்றித் தீய கதியை அடைகின்றனர். | (12) | | | | 316. | பாவமில்லாத இடத்தில் பாவத்தையும், பாவமுள்ள இடத்தில் பாவமின்மையையும் காண்கிறவர்கள் தவறான கொள்கைகளைப் பின்பற்றித் தீயகதியை அடைகின்றனர். | (13) | | | | 317. | பாவத்தைப் பாவமாகவும், பாவமின்மையைப் பாவமற்றதாகவும் காண்பவர்கள், சத்தியமான கொள்கைகளைப் பின்பற்றி நற்கதியை அடைகின்றனர். | (14) |
|
|
|