காவிரிப்பூம்பட்டினத்திற் கள்விலைஞர்சேரியில் சான்றாரகந்தனில் உறுவைவளர்ந்தனள் நரப்புக்கருவியோர் நண்ணிடுஞ்சேரியில் பாணரகந்தனில் ஒளவைவளர்ந்தனள் குறவர்கோமான் கொய்தினைப்புனஞ்சூழ் வண்மலைச்சாரலில் வள்ளிவளர்ந்தனள் தொண்டைமண்டலத்தில் வண்டமிழ்மயிலையில் நீளாண்மைக்கொளும் வேளாண்மரபுயர் துள்ளுவரிடத்தில் வள்ளுவர்வளர்ந்தனர் அரும்பார்சோலைச் சுரும்பார்வஞ்சி அதிகமானில்லிடை அதிகமான்வளர்ந்தனன் பாரூர்நீர்நாட் டாரூர்தன்னில்
|