பக்கம் எண் :

கபிலர் அகவல்9

 

                          (ஆகிய இந்நால்வரும்)
வேதங்களோதி
            மேன்மைப்பட்டு
மாதவராகி
            வயங்கினரன்றோ
அருந்தவமாமுனி
            யாம்பகவற்கூழ்
இருந்தவாறிணைமுலை
            ஏந்திழைமடவரல்
ஆதிவயற்றினில்
            அன்றவதரித்த
கான்முளையாகிய
            கபிலனும்யானே
என்னுடன்பிறந்தவர்
            எத்தனைபேரெனில்
ஆண்பான்மூவர்
            பெண்பானால்லர்
யாம்வளர்திறஞ்சிறி
            தியம்புவன்கேண்மின்
ஊற்றுக்காடெனும்
            ஊர்தனிற்றங்கியே
வண்ணாரகந்தனில்
            உப்பைவளர்ந்தனள்