இவர்களது தலைநகர் நியமம். சிலர் செந்தலை (சந்திரலேகைச் சதுர்வேதமங்கலம்), தஞ்சை என்றும் கூறுவர்.
விசயாலய சோழன் (846 - 881) |
முதல் ஆதித்த சோழன் (871 - 907) |
முதல் பராந்தக சோழன் (907 - 953) |
கண்டராதித்த சோழன் (950 - 957) |
அரிஞ்சய சோழன் (956 - 957) |
இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழன் (957 - 970) |
உத்தம சோழன் (970 - 985) |
முதல் இராசராச சோழன் (985 - 1014) |
முதல் இராசேந்திர சோழன் (1012 - 1044) |
முதல் இராசாதி ராச சோழன் (1018 - 1054) |
இரண்டாம் இராசேந்திர சோழன் (1051 - 1063) |
வீரராசேந்திர சோழன் (1063 - 1070) |
அதிராசேந்திர சோழன் (1070) |
முதல் குலோத்துங்க சோழன் (1070 - 1120) |
விக்கிரம சோழன் (1118 - 1136) |
இரண்டாம் குலோத்துங்க சோழன் (1133 - 1150) |
இரண்டாம் ராசராச சோழன் (1146 - 1163) |
இரண்டாம் ராசாதிராச சோழன் (1163 - 1178) |
மூன்றாம் குலோத்துங்க சோழன் (1178 - 1218) |
மூன்றாம் ராசராச சோழன் (1216 - 1256) |
மூன்றாம் ராசேந்திர சோழன் (1246 - 1279) |