சுசான்பாய் | 1737 - 1738 | காட்டுராசா | 1738 | சையாசி | 1738 | பிரதாபசிங் | 1739 - 1763 | துளசா | 1763 - 1787 | அமர்சிங் | 1787 - 1798 | இரண்டாம் சரபோசி | 1798 - 1832 | சிவாசி | 1832 - 1855 |
இராசராசன் காலத்தில் சோழ மண்டலத்தில் இருந்த வளநாடுகள் அருமொழிதேவ வளநாடு | க்ஷத்திரிய சிகாமணி வளநாடு | உய்யக்கொண்டான் வளநாடு | நித்தவினோத வளநாடு | பாண்டிய குலாசனி வளநாடு | கேரளாந்தக வளநாடு | இராசாசிரய வளநாடு | இராசராச வளநாடு | இராசேந்திர சிங்க வளநாடு |
வளநாடுகள் அனைத்தும் இராசராசன் பெயரிலேயே அமைந்திருந்தன. பிற்காலத்தில் வளநாடுகள் பெருகின. அவைகளைப் பின்வரும் பட்டியலில் காண்க. வளநாடும் நாடுகளும் [பிறைக்குறிக்குள் வட்டங்கள்] அபீமானஜீவ வளநாடு, கேரளாந்தக வளநாடு ஆதனூர் நாடு [குழித்தலை] அதிராசராச வளநாடு, க்ஷத்திரிய சிகாமணி வளநாடு தேவூர் நாடு [நாகபட்டினம்] திருவாரூர்க் கூற்றம் [திருவாரூர்] அருமொழிதேவ வளநாடு அளநாடு [நாகபட்டினம்] ஆர்வலக் கூற்றம் [மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி] சேற்றூர்க் கூற்றம் [குடந்தை, நன்னிலம்] சோவூர்க் கூற்றம் இடை அள நாடு [நாகபட்டினம்] இங்கள் நாடு, இங்கநாடு [நன்னிலம்] மங்கல நாடு [நன்னிலம்] |