‘நிலனு நீரு நிலவிய மதியும் இயமானனு நல்ல வகுக்குங் காலே’. (34) ‘ஏனை நான்கு மூனம் பயக்கும்’ (35) . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . (37) ‘சந்திரன் றீயெல் லந்தர மதனொடு பூமி தேவியெனப் புகலுந்தெ. . . . நிரைநேர் நிரைப்பின் னேர்நிரை நிரைவரும் ஒருநாற் சீரு மொத்தமுறை யுடைமையின் மற்றக் கடவுட்கு வரன்முறை யாகப் பெற்றிடற் குரிய சீரும் பெறுமே’. (38) ‘எண்வகைச் சீரு மியலுமச் சீருள் வருண னாளே சதயம் பெறுமே’. (39) ‘இயமான னாளே பரணி யாகும்’. (40) ‘சந்திர னாளே மகசிர மாகும்’. (41) ‘தண்பூமி தேவிநாட் கேட்டையாகும்’ (42) ‘எஞ்சிய சீரீ ரிரண்ட னுள்ளும் வஞ்சமின் மாருத நாளே சோதி’. (44) |