பக்கம் எண் :

171   வெள்ளை யகவல் விருத்தங் கலியே
வஞ்சி யென்றிவை மங்கலப் பாவே.                    அவிநயனார்.
(10)
   
 

[இனவியல் என்ற தலைப்பிட்டுப் பின்வருஞ் சூத்திரங்களும் தனியேஎழுதப்பட்டுள்ளன. (ச. பி.)

 
 

 

 
 

‘வெள்ளை யகவல் கலியே வஞ்சி
யெனுநாற் பா. . .வேற்றுட னியலு
மருட்டா ழிசைதுறை விருத்தமென் றிவற்றிற்
சூழ்வகை யினம்பல சொல்லுத லினவியல்’.

(1)

‘செய்யுட் டானே யிரண்டென மொழிப’.

(2)

‘புகழொடும் பொருளொடும் புணர்ந்தன் றாயிற்
செவியுறைச் செய்யு ளதுவென மொழிப’.

(3)

‘வசையொடு நசையொடும் புணர்ந்த.....
னங்கதச் செய்யு ளென்மனார் புலவர்’.

(4)

‘வெள்ளை யகவல் விருத்தங் கலியே.
வஞ்சி யென்றிவை மங்கலப் பாவே’

(6)

 
 

2-பாவினம்.

 
172   1மேதகு சாதகம் பிள்ளைப் பாட்டே
கோதில் வேந்தன் குடைமங் கலமே
யோதிய வொருபோ கமைந்த கலம்பக
முலாவே சின்னப் பூவே பரணி
பழுதின் மடன்மறம் பல்சந்த மாலை
யிணைமணி மாலை யிரட்டைமணி மாலை
மும்மணி மாலை நான்மணி மாலை
கலம்பக மாலை மும்மணிக் கோவை
2யருங்கலி யொலியே யானைத் தொழிலே
வருக்க மாலை நாம மாலை
திருக்கிள ரின்னிசை சிலைபரி கரியே
யெழில்புனை 3வாள்குடை தொழில்புனை வேல்கோ
லழிவி னாடூ ரைம்படை விருத்த
 

[பி-ம்.] 1 மேவிய. 2 யிருங்கலை யொலியியல். 3 வாள்வே றேரொடு நாடூர், பொழியிசை சங்கம்........ வைம்படை விருத்த.