| | பன்னிருபாட்டியல். | | | 281 | வழுவா துடையோ ரேவ லியற்ற லுடையோர்ப் பேண லென்மனார் புலவர். | (110) | | | [மேல் நண்ணிய என்றதனா லாசிரியவடியாற் பாடுவாருமுளர்.] | | | 282 | அகவலு முரித்தென வறைகுந ருளரே. | (111) | | | 121-வருக்கமாலை. | | | 283 | மொழிக்குமுத லாகிய வெழுத்துக் கெல்லாம் வருக்க முரைப்பது வருக்க மாலை. | (112) | | | 22-நாமமாலை, புகழ்ச்சிமாலை. | | | 284 | 2மைந்தர்க் காயின் வஞ்சிப் பல்வகை நேர்ந்தவடி 3மயக்க நாம மாலை.4 | (113) | | | | | | 285 | ஆடவர் திறத்து வஞ்சி யின்னெறி நாடிய பாத மயங்க வைப்பி னாம மாலை மற்றது மடந்தையர்க் காமெனிற் புகழ்ச்சி மாலை யாகும். | (114) | | | | | | 286 | அதுவே, செங்கலை வண்ணப் பாவு மியங்கும். கோவூர்கிழார். | (115) | | | | | | 287 | வெள்ளடி யியலாற் 5புணர்ப்போன் குறிப்பிற் றாள்ளா 6வியலது புகழ்ச்சி மாலை. சேந்தம்பூதனார். | (116) | | | 23-இன்னிசைத்தொகை. | | | 288 | தொண்ணூ றேனு மெழுப தேனு 7மின்னிசைத் தொடுப்பி னின்னிசைத் தொகையே.8 | (117) |
[பி-ம்.] 1 மொழிக்கு முதலெழுத்தின் வருக்க மெல்லாம். 2 மாந்தர்க். 3 மடக்கு. 4 இதற்குப்பின் சேர்த்துக்கொள்ளுமாறு, ‘மாதர்க் கெனினது புகழ்ச்சி மாலையென் றோதினர் விளங்க வுயர்மொழிப் புலவர்’. (93) என்று ஒரு சூத்திரம் தனியே எழுதப்பட்டுள்ளது. [ச-பி.] 5 புணர்ப்போர். 6 வியல்பது. 7 மின்னிசை தொடுப்பினஃ தின்னிசைத் தொகையாம். 8 இதற்குப்பின் சேர்த்துக்கொள்ளுமாறு, ‘இனிதி னாசை மேம்பா டுடைமையி னின்னிசை யென்பர் தொன்னெறிப் புலவர்’. (97) என்று தனியே ஒரு சூத்திரம் எழுதப்பட்டுளது. [ச-பி.] |