| | இனவியல் | | | | யினமொழி நாட்டி யகவல் விருத்த மொருப தியற்றுத லாழியோன் பிறப்பே1. | (127) | | | | | | | 30-அட்டமங்கலம். | | | 299 | ஒருவனைக் காக்கவென் றிறைவனை யேத்திய வெண்வகை யகவல் விருத்தம் புணர்த்த னண்ணிய வட்ட மங்கல மென்ப. | (128) | | | | | | 300 | இறைவனை யேத்திய வெண்வகை மங்கல மறிதரும் பாவே யகவல் விருத்தம். சேந்தம்பூதனார். | (129) | | | | | | | 31-இல்லறவெள்ளை. | | | 301 | கலைதரு வண்ணமும் வெள்ளையு மொன்பா னிலைபெறப் புணர்ப்பினஃ தில்லற வெள்ளை. | (130) | | | | | [இதனுள், கலைதருவண்ணம் என்றதனால் வெண்கலிப்பா ஒன்றானும், நிலைபெற என்றதனாற் சந்தவகை யொன்பதினாலும் வெண்பா ஒன்பதினாலும் பாடுவாருமுளர்.] | | | 32-மங்கலவெள்ளை. | | | 302 | சந்தமும் வெள்ளையுந் தருவன கற்புடை மங்கல வெள்ளை வருவன வொன்பான். | (131) | | | | | | 303 | அதுவே, வெண்கலி யானும் 2வருதற்கு முரித்தே. மாபூதனார். | (132) | | | | | | 304 | சந்தமும் வெள்ளையுந் தனித்தனி புணர்த்தலு மந்தமில் புலவ ராமென மொழிப. சீத்தலையார். | (133) | | | | | | | 33-தாரகைமாலை. | | | 305 | இரண்டு பொருள்புண ரிருபத் தெழுவகைச் சீரிய பாட்டே தாரகை மாலை. | (134) |
[பி-ம்.] 1 இதற்குப்பின் சேர்த்துக்கொள்ளும்படி, ‘போற்றி யொருவன் புறங்காப்பு...க்கு மாற்றல் சான்ற வகவல் விருத்தம்’. (108) ‘வெண்கலி தானும் வருதற்கு முரித்தே’. (111) என இரண்டு சூத்திரங்கள் தனியே எழுதப்பட்டுள்ளன. 2 வருதலு. [ச-பி.] |