70 | ஒகரக் குகர முதாசீன மாகு மெகரம் பகை1யா மெனல். | (17) |
| | |
71 | நட்புப் பகையாம் பகையுநட் பாமவை வைத்த முறையே 2கொளல்3 | (18) |
| | |
| 7. - கன்னல். | |
72 | குணபாற் பரிதி தென்பா லியமன் குடபால் வருணன் வடபாற் சோமன் றிசைமுக னடுவாந் தெய்வ நிலைகளிற் குறிலைந் தமைத்து முதன்மூன்றுங் கொள்கென நெறியறி புலமை யறிஞர்நேர்ந் தனரே. | (1) |
| | |
73 | அருக்க னியமன் வருணன் சோமன் பிரமனுந் தெய்வ நிலையெனப் பேசுவர். | (2) |
| | |
74 | 4அகரமுத லாக முறையா னெய்தவத் தெய்வந் தம்மேல் வைக்கப் படுமே. கபிலர் | (3) |
| | |
75 | உரைத்த குறிலைந் தொரோவொன் றாக வருக்கனொ டாகு மவ்வாறு நாழிகை. | (4) |
| | |
76 | அகரந்தானே யருக்கனோ டுதிப்ப விகர மின்புற வெய்தி யிருக்கு முகர நடக்கு மெகர முறங்கு மொகரந் துஞ்சுமென் றுரைத்தனர் புலவர். | (5) |
| | |
77 | அவரவர் பெயர்முத லெழுத்துவந் துதிப்ப வவரவர்ப் பாடி னாக்கந் தருமே. இந்திரகாளியார். | (6) |
| | |
78 | இராப்பொழு திற்கு மிவ்வகை கொள்க. | (7) |