(1) |
'கக்கத்தில்
இடுக்குவாயோ வெட்கத்தை அம்மே' |
(79) |
(2) |
'கண்ணி
கொண்டுவாடா-குளுவா கண்ணி கொண்டு வாடா,' |
(95) |
(3) |
'பறவைகள்
எல்லாம் பரந்தேறி மேயுது' |
(95) |
(4) |
'தரிகொண்டு
தில்லை நரிகொண்டு போச்சு.' |
(95) |
(5) |
'பிக்குச்
சொல்லாமலே கொக்குப் படுக்கவே' |
(95) |
(6) |
'கறந்த
கண்ணியை நெருக்கிக் குத்தினால் |
|
|
காக்கையும்படுமே-குளுவா,
காக்கையும்படுமே.' |
(67) |
(7) |
'கெம்பா
றடையே-பொறுபொறு, கெம்பாறடையே.' |
(99) |
(8) |
'ஏறாத
மீன்களும் ஏறி வருகுது.' |
(99) |
(9) |
'எத்திசைப்பட்ட
குருகும் வருகுது.' |
(99) |
(10) |
'தேசத்துக்
கொக்கெல்லாம் கண்ணிக்குள் ளேவந்து |
|
|
சிக்குது
பார்கறி தக்குது பார்.' |
(99) |
(11) |
'ஆயிரங்
கொக்குக்குக் கண்ணியை வைத்துநான் |
|
|
அப்பாலே
போயொரு மிப்பா யிருக்ககையில்.' |
(105-4) |
(12) |
'காகங்கள்
ஆயிரம்பட்டு மறைத்து |
|
|
விறைத்துக்
கிடப்பது போலவே' |
(105-4) |
(13) |
'அதுக்குக்
கிடந்து கொதிக்குதென் பேய்மனம்.' |
(114) |
(14) |
'காலுக்கு
மேலே பெரிய விரியன் |
|
|
கடித்துக்
கிடப்பானேன் சிங்கி.' |
(125) |
(15) |
'சேலத்து
நாட்டில் குறிசொல்லிப் பெற்ற |
|
|
சிலம்பு கிடக்குதடா சிங்கா' |
(125) |
(1) |
'குறும்பலவின்
முளைத்தெழுந்த சிவக்கொழுந்து' |
(3) |
(2) |
'நித்தர்திரி
கூட லிங்கர்' |
|
(3) |
'சீரிய
தமிழ்மாலைக்குட் செல்வர்; குற்றாலத்தீசர்.' |
(6) |
(4) |
'குறுமுனிக்கா
மறியெழுந்த கரங்காட்டும் வள்ளலார்.' |
(12) |
(5) |
'மவுன
நாயகர், எவன நாயகர், சிவனுமாய் |
|
|
அரி
அயனும் ஆனவர்.' |
(13) |
(6) |
பாலேறும்
விடையில்வரும் திரிகூடப் பெருமானார். |
(14) |
(7) |
'நன்னகர்ப்
பெருமான்.' |
(15) |
(8) |
'ஒருபெண்
முடியில் வைத்தார். |
(24) |
(9) |
'முனிபரவும்
இனியாள்; வேத முழுப்பலவின் கனி; |
|
|
கனியில்
வைத்த செந்தேன்.' |
(26) |
(10) |
'வானவர்
திருக்குற்றாலர்' |
(26) |
(11) |
'அண்ணலார்
திரிகூடநாதர்.' |
(33) |
(12)
|
'படியே
ழுடையர் |
(35) |
(13) |
'மெய்யர்க்கு
மெய்யர் திரிகூடநாயகர்' |
(36) |
(14) |
'கங்கைக்
கொழுந்தணி தெய்வக் கொழுந்து.' |
(36) |
(15) |
'நரைத்தமா
டேறுவார்.' |
(37) |
(16) |
'மன்னவர்
குற்றாலர்; நன்னகரில் ஈசர்.' |
(38) |
(17) |
'குறும்பலாவிலே
கொலுவிருக்கும் நிமல மூர்த்தி' |
(39) |
(18) |
'தெய்வ
முத்தலைசேர் திரிகூடமலையன்; சித்திரா நதியான்! |
|
|
தென்னாரிய
நாட்டான்; நன்னகர்ப் பதியான்; ஓராயிரமறை ஓங்கிய |
|
|
பரியான்;
ஈராயிர மருப்பு ஏந்திய யானையான்; ஆணையால் |
|
|
அடக்கி
.... கொற்ற வெண்குடையான் |
|
|
(இவை
பத்துறுப் புக்கள்) |
(49) |
(19) |
'முன்னங்கிரி
வளைத்த முக்கணர்.' |
(51) |
(20) |
'தோட்டுவளம்
புரிகாதர். |
(55) |
(21) |
'திருக்குற்றால
மூர்த்தி. |
(59) |
(22) |
'கல்வித்
தமிழ்க்குரியர்; திரிகூடக்கர்த்தர். |
(101) |
(23) |
'சாட்டி
நிற்கும் அண்டமெல்லாம் சாட்டையில்லாப் |
|
|
பம்பரம்போல்,
ஆட்டுவிக்கும் அண்ணலார். |
(117) |