பல்லவி
|
| (1) |
சிங்கியைக்
காணேனே! என் வங்கணச் சிங்கியைக் காணேனே! |
அனுபல்லவி
|
| (2) |
சிங்கியைக்
காமப்ப சுங்கினிப் பேடைடைச் |
| |
சீர்வளர்
குற்றாலர் பேர்வளம் பாடிய |
| |
சங்கீத
வாரியை இங்கித நாரியைச் |
| |
சல்லாபக்
காரியை உல்லாச மோகனச்
(சிங்கி)
|
| (3) |
ஆரத்
தனத்தைப் படங்கொண்டு மூடி |
| |
அசைத்துநின்
றாளதை யானைக்கொம் பென்றுநான் |
| |
கோரத்தை
வைத்த விழிக்கதிர் சென்றேனென் |
| |
கொஞ்சத்
தனத்ததை அறிந்து சுகக்காரி |
| |
பாரத்
தனத்தைத் திறந்துவிட் டாள்கண்டு |
| |
பாவியேன்
ஆவி மறந்துவிட் டேனுடன் |
| |
தீரக்
கனிய மயக்கி முயக்கியே |
| |
சிங்கார
மோகனம் சிங்கிகொண் டாளந்தச்; (சிங்கி)
|
| (4) |
பூவென்ற
பாதம் வருடி வருடிப் |
| |
புளக
முலையை நெருடி நெருடி |
| |
ஏவென்ற
கண்ணுக்கோர் அஞ்சனம் தீட்டி |
| |
எடுத்த
சுருளும் இதழால் இடுக்குவள |
| |
வாவென்று
கைச்சுருள் தாவென்று வாங்காள் |
| |
மனக்குறி
கண்டு நகக்குறி வைத்தபின் |
| |
ஆவென்
றொருக்கால் இருக்கால் உதைப்பன் |
| |
அதுக்கு
கிடந்து தொதிக்குதென் பேய்மனம்; (சிங்கி)
|
| (5) |
தாராடும்
குன்றி வடத்தை ஒதுக்கித் |
| |
தடமார்
பிறுகத் தழுவவந் தாலவள் |
| |
வாராடும்
கொங்கைக்குச் சந்தனம் பூசாள் |
| |
மறுத்துநான்
பூசினும் பூசலா காதென்பாள் |
| |
சீராடிக்
கூடி விளையாடி இப்படித் |
| |
தீரா
மயல்தந்த தீராமைக் காரியைக் |
| |
காராடும்
கண்டர்தென் ஆரிய நாட்டுறை |
| |
காரியப்
பூவையை ஆரியப் பாவையை. (சிங்கி)
|