பக்கம் எண் :

16

மதனவல்லி தென்றலைக் குறித்துச் சொல்லுகிறாள்
___

வெண்பா.


     வென்றி மதவேளை விண்மதியை நோக்கிமனம்
     கன்றி வெறுத்துரைத்த காரிகையாள் - பின் றொடெர்ந்து
     தென்றலை நோக்கித் தியங்கி யுரைக்கின்றாள்
     என்றனைநீ வாட்டுதலே னென்று

___

மதனவல்லி தென்றலை குறித்து.
___

பாட்டு.

 ராகம் - காம்போதி]         கண்ணிகள்.         [தாளம் - ஆதி

    

     கந்தமிகுந் சந்தமல யந்தனி லிருந்து வந்தாய் தென்றலே-தமிழ்க்
     காரிகையின் சீர்மையுறு நேர்மையறி யாததென்னே தென்றலே



தீர்மானம்.


     திந்த, தத்த, தீந்த, தத்த
     திந்தத்த, தீந்தத்த, தீந்த, தீந்தரிகிடதக
     தக ததிங்கிணதோம் தா-தை (2 தடவை)
     தீந் தரி கிட தக தக ததிங்கிணதோம்
     தா.. கிட தக தை..
     தா தாதாதீ, தாதாதீ, தாதாதீ, தக ததிங்கிணதோம்
     தத் தெய்யா தெய்யா தெய்யா தா தா தாதீ
     (<ச> சவுக்க காலம் 4-தரம் மத்தியம காலம் 4-தரம்)
     தா தை தளாங்கு தக திகி தக ததிங்கிணதோம்
     தா.. தை.. தாதை-தளாங்கு தக ததிங்கிணதோம்