பாரி
உம் காரி உம் ஆய் உம் ஒரி உம் பேகன் உம் நள்ளி உம்
அதிகன் உம் ஆகி-பாரி காரி ஆய் ஓரி பேகன் நள்ளி அதிகனெனவாய்,
உம்மைகள்
எண்ணின்கண் வந்தன.
வரையாது
கொடுத்தோர் வாழ் நாள் ஈது அன்று-தமக்கெனவொன்றும்
வரைந்துவையாமற் கொடுத்தோராகிய வள்ளன்மார் வாழுங்கால மிஃதன்று,
அரையர்
உம் தமிழர் அல்லர்-இக்காலத்தரசருந் தமிழை யுடையா
ரல்லர்,
ஆகலின்-ஆதலால்,
நல்
தமிழ் மாட்சியும் கற்றவர் மாட்சியும் புரிந்து-நல்ல தமிழின்
மாட்சிமையையும் அதனைக்கற்றாரின் மாட்சிமையையும் விரும்பி,
உளம்
களிப்ப தெரிந்து ஆங்கு அருள்நர் இல் என் கவற்சி
இல்-உள்ளங்களிப்பத் தெரிந்து கொடுப்பாரில்லை யென்னுங் கவலையால்,
ஆங்கு-அசை.
இல் உருபுமயக்கம்.
புல்
என் முகன் கண்டு உடுக்கை உம் உண்டி உம் இருக்கை உம்
உசாஅய் கொடுக்குநர் யார் என-புல்லென்ற முகத்தைக் கண்டு உடுக்கு
மாடையு முண்ணுமுணவும் இருக்குமீடமுமுளவாவென ஆராய்ந்து கொடுப்பார்
யார் ஒருவருமிலரே யென்று,
உசாவே
சூழ்ச்சி என்பது தொல்காப்பியம். சூழ்ச்சி-ஆராய்தல்.
யாரென்னும் வினா எதிர்மறுத்து நின்றது.
அடுக்கும்
அவர் கரப்ப குன்று வரும் நெஞ்சினன் உழந்து ஏ
நின்றனன்-யானடுக்குமவர்கள் என்னைக் கண்டொளித்தலாற் குன்றுதல்
வருகின்ற நெஞ்சினையுடையேனாய் வருந்தி நின்றேன்;
நெஞ்சினனென்னுங்
குறிப்பு வினைமுற்று வினையெச்சமாய் நின்றது.
ஏ-அசை.
கற்றவர்
கல்லா மற்றவர் இவர் என தெற்று என படாஅ வகையிற்று
ஆகி-கற்றவரிவர் கல்லாத மற்றவரிவரென்று தெளிவுபடாத வகையினை
யுடையதாய்,
|