266 விடவே போனதூதர்களில் வீரர்சேர அணிஅணியாக் கடல்போல் வந்து ராகவனைக் கண்டார் சேவை கொண்டாரே திபதை-7 மங்களகௌசிகைராகம்                          ஆதிதாளம் கண்ணிகள் 1. சதவலி படைகள் ஒரு         பத்துகோடி-சுசே      ஷணன்படைகள் பத்துநூறா  யிரங்கோடி   பதுமமுகன் பதினால் நூறா     யிரங்கோடி-தீர்க்க      பரதன் இட பன்ஓரா       யிரங்கோடி      2. பனசன் படைகள் பன்னீரா     யிரங்கோடி-நீலன்      படைகளும் பதினையா      யிரங்கோடி   அனுமன் இருப்பத்தையா       யிரங்கோடி-நீலன்      அட்சயன் படைமுப்பத்தையா யிரங் கோடி      3. தசமுகன் படைமுப்பதா        யிரங்கோடி-நல்ல      சாம்புவன் ஆயிரத்தறு      நூறுகோடி   மதிது மிந்தன் நூறுநூறா       யிரங்கோடி-அந்த      மயிந்தன் இருபதா         யிரங்கோடி      4. கேசரிபடை ஐம்பதா          யிரங்கோடி-மிக்க      கெவையாட்சன் படைஆ    யிரங்கோடி   வீசுதுன் முகன் இருநூறா       யிரங்கோடி-நளன்      விருபாக்ஷன் ஒன்பதா       யிரங்கோடி      5. குமுதன் படை நாற்பத்தெண்ணா யிரங்கோடி-நளன்      கூட்டும் படைகள் நூறா     யிரங்கோடி   சமுகப்படை இந்தப்படி         கூடிக்கூடி-வரச்      சாமிகண்டு மகிழ்ந்தானே    கொண்டாடி சாம்புவந்தன் அனுமாரைத் துதித்தல் விருத்தம்-18     மிக்கான கவிஏழு பத்து வெள்ளம்           வீரரொடு சாமிகண்டான் சுக்ரீவன்தான்     தெற்கான வழிசொல்ல ராமன் தானும்           சீதைஉருச் சொல்லிதருமோ திரமும் பெற்றான்     பிக்கான மலைகளும்நா டுகளும்தேடிப்           பிலம்புகுந்து கடந்துசம்பா தியின்சொல்லாலே    |