பக்கம் எண் :

296

முற்றும்நீர் உலகம் முற்றும் விழுங்குவான் முழங்கி முந்நீர்
உற்றதே எனினும் அண்டம் உடைந்துபோய் உயர்ந்ததேனும்
இற்றைநும் அருளும் எம்கோன் ஏவலும் இரண்டுபாலும்
கற்றை வார் சிறைகளாகக் கலுழனின் கடப்பல் காண்டீர்.

கிஷ்கிந்தா காண்டம் முற்றிற்று.