560 மனுக்குரதம் அனுப்பும் தேவர்களையும்மக      வானையும் கடு       கடுத்து-லட்சுமணனை மடித்துவரு வேனென்று வீரம் பேசிக்கையில்      வலியதனுவை         எடுத்து-அதிககடுஞ்      சினத்தி னோடுபெரும் தேரை          ஓட்டிக்கொண்டு      சேனைகளை எல்லாம்தன் பின்னே கூட்டிக்கொண்டு கனத்த வில்லை வளைத்து நாணைப்     பூட்டிக்கொண்டு      கணைகள் எய்து ராமன்கையில்    மாட்டிக்கொண்டு (மடிந்)      2. போர்களத்தினில் வந்து   அட்டகா சஞ்செய்து      புவியெங்கும் கிடுகி    டென்ன-லட்சுமணன்மீதில்   போகவிட்டிடுந் தேரை    மறித்து ராமன்மீதிற்      போகட்டும் விடுவி    டென்ன-சாரதிஇந்தப்        பார்க்குள் ராமனைவெல்லக் கூடாதென்று சொல்ல      பற்களை நெடநெ     டென்ன-வேகடித்து   பாரடா உன்னை விழுங்குவேன்  என்ன சாரதி      பயந்துடல் விடுவி     டென்ன-நடுநடுங்கி        கார்க்கடல் வண்ணன்ரா   மன்மீதில் தேர்விட      கலங்காமலே மகோ    தரன்நின்று போரிட   ஆர்க்கும் சேனைராமன்   அம்பினாற் பேர்கெட      அதமாக அவன்மார்பில் ஓரம்பின் கூர்பட (மடிந்)        மாலியவான் சொல்லால் சீதையை விடவே, சம்      மதித்த ராவணனை    அன்று-தடுக்கப்பெரு   வயிற்றைச் சாய்த்துக்கொண்டு குடுகுடென்றேஓடி      வஞ்சனை எண்ணி    நின்று-அதிகபல      சாலியானரா வணனே மூவுலகமும்      சௌரியத் துடனே         வென்று-இன்றுமனம் தளர்ந்திந்த சனகியை விடலாமோ போபோஉன்      தனக்கிது சரியோ         என்று-சொல்லியசொல்லும்      காலனைப்போலவன் பாலிலே இருந்து      கழுவாக்கரைத்து நாளும் கலகம் செய்துதிரிந்து சீலராமன் கணைக்குத் தன்சேனையை விருந்து      செய்வித்தோர் கணையால்தான் பெருவயிறும் சரிந்து (மடிந்)    |