பக்கம் எண் :

கட
155
பகற்குறி இடையீடு

 
       முடிந்தது.  நெஞ்சமும்  என்னும்  உம்மை  எச்சவும்மை. நறவு - கள்ளு.
அரி - வண்டு.   `தாழ்முலை`: வினைத்தொகை.   `நாள்மலரோதி` : ஆகுபெயர்.
முன்னர்,  `இடமணித்தென்றல்`  என்னுஞ்  செய்யுளில்  தன்னூரும்  அவளூரும்
ஓரெல்லையென்று  கூறினவன்.  இங்ஙனம்  ஊரறியேன்  என்று  கூறியது  முன்
கூறியதனோடு     மாறுகொள்ளுமெனின்,       மதிமயங்கிக்        கூறலான்
மாறுகொள்ளாதென்று உணர்க.
(162)    
     இவற்றுள்  முன்னைய   இரண்டும்  விலக்கற்குரியன.   `பாங்கி  யாடிடம்
டிவடுத்துக்கொண்  டகறல்`   ஒன்றும்   சேறற்குரித்து,    ஏனைய    நான்கும்
கலக்கத்திற்குரியன.

பகற்குறி இடையீடு முற்றிற்று.