பக்கம் எண் :

806

      இவ்வுரையில் உள்ள விசேடக் குறிப்புக்கள்

     சிற்றம்பலவர் கருணை - 530, 531
     சீதைக்குப் பூட்டிய அணிகள் - 631, 632
     சீராமப் பிள்ளை - 638
     சீவக சிந்தாமணியில் சிவமணம் - 680, 683

     சுந்தரர் சிங்கடியினையும், வனப்பகையினையும்                பிள்ளைகளாகக் கொண்டமை  

- 179, 180, 526
     சுந்தரர் தம் பெற்றோர்களை அடியார் இனத்தில்                குறிப்பிடாமை - 194
     சுந்தரர் கூன், குருடு நீக்கினமை - 593
     சுந்தரர்க்கு இறைவர் யானை தந்தது - 740
     சுந்தரர் யானைமீது சென்றது - 741
     சுந்தரர் இறைவனை வேண்டிப் பெற்றது - 741
     சுந்தரர் மூலம் அடியார்களைப்பற்றி அறிவன - 123, 124, 125
     சுந்தரர் வரலாறு - 205

     சுந்தரர் பாடிய திருப்பாச்சிலாச் சிராமப் பதிகக் கருத்தைச்      சேக்கிழார் கூறும் முறை

- 759
     சூரியனது குதிரை - 754
     சூரியன் தாமரையின் நாயகன் - 753
     செங்கீரைப் பருவ விளக்கம் - 207
     செல் எனும் சொல்லின் பொருள் - 683

     சேக்கிழார் புராண வரலாற்றுக் கருத்துக்கும் திரு பிள்ளை        அவர்கள் கருத்துக்கும் சிறு மாறுபாடு

- 712

     சேக்கிழார் கவிகள் சிற்றின்ப நிலையை                         உணர்த்தும்போதும் சிவமனம் கமழும்

- 689, 690
     சேக்கிழாரின் நடனக்கலை ஞானம் - 559
     சேக்கிழார் கவிகள் ஐம்புலன்கட்கும் இன்பம் தரும் - 687

     சேக்கிழார் பிள்ளைத் தமிழ், அம்பலவான தேசிகர்                பிள்ளைத் தமிழ்க்கும் மற்றைய பிள்ளைத்                     தமிழ்கட்குமுரிய வேறுபாடுகள்

- 25
     சேக்கிழார் அடியார்களைப்பற்றிய நுட்பமான செய்திகளை        அறிவித்தல் - 126
     சேக்கிழார் அமங்கல மொழியினைக் கூறாத இயல்பு - 195
     சேக்கிழார் காலம் - 231
     சேக்கிழார் வாதியும் ஆவார் - 590
     சேக்கிழார் வாக்கியும் ஆவார் - 590
     சேக்கிழாரின் மரபில் வைணவப் பேருடையவர்கள் - 280
     சேக்கிழார் ஆசு கவிஞர் - 587
     சேக்கிழார் அருட்கவி - 696, 697
     சேக்கிழார் சித்திரக் கவிஞர் - 581, 588