34 |
திருச்செந்தூர்ப்
பிள்ளைத்தமிழ் |
மணம். பண்டியும்-வயிறும். பொரு-பொருந்தும். புழுதி-தூசி, அலம்பிய-கழுவிய
குஞ்சி-குடுமி. வீழ்தல்-விரும்புதல். படும்பிழை-உண்டாகுங் குற்றம். ஏதேன் ஏகாது-ஏதேனும் நீங்கமாட்டாது.
கனபரியங்கம்-மேன்மையானகட்டில், திசைமுகன்-பிரமன், நான்முகன்
(28)
வேறு
அரவுசிறு பிறைஇதழி தரிபதகை பொதிசடிலர்
பாலா வேலாதேர்
அருணவெயில் இரவிசுழல் இமகிரியில் அரிவைபெறு
வாழ்வாய் வாழ்வோனே
குரவருள மகிழஉயர் குருவடிவு தருபெருமை
கோடாய் தாடாளா
குமரகுரு பரமுருக குதலைமொழி தெரியவுரை
கூறாய் மாறாதே
இரவலரும் முனிவர்களும் இமையவரும் உனதடிமை
ஆமே ஆமேநீ
எமைமுனியில் ஒருதுணையும் இலையடிமை யடிமை
வீழ்வார் சூழ்வார்பார் (யென)
பரசமய குலகலக சிவசமய குலதிலக
தாலோ தாலேலோ
பணிலம் உமிழ் மணியையலை யெறியுநகர்வரு கடவுள்
தாலோ தாலேலோ.
(அ-ரை) இதழி-கொன்றை. திரிபதகை-கங்கை.
இரவி கழல்-சூரியன்சூழ்கின்ற. இமகிரி அரிவை-இமயமலையரசன்
|