,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
தகுந்தழலின் வடிவாகி யேகநாதன்
சங்கார தாண்டவம் ஆதரித்தஞான்று
முகுந்தன் அயன் முதலான மூர்த்திபேதம்
முப்பான்மேல் முக்கோடி முற்றும் தன்பால்
புகுந்து ஒளித்த தானம் இதுஎன்று அருள்கையாலே
புக்கொளியென்று உயர்நாமம் பொலியுமன்றே.
(தலஉற்பத்திச்
சருக்கம் - 19)
|