"திடமருவு
முருகவிழ்க் கொன்றையொடு பொற்சடை
சிறந்தநட்
டூரர்பேரில்
தெரியாம லொட்டியன் கரடமத கரியுடன்
திரண்டுவந்
துற்றபொழுதில்
வடிவனைய செவ்வரி படர்ந்தநற் காடைதான்
மருவலர்
வெருவி நிற்க
மதகரி செகுத்துமொன் னார்படை வதைத்திட
............
............ ............ ............ ............
பாண்டியன் கேட்டுமகிழ் பண்புபெற நின்னையும்
.................
வரிசை தந்தான்
............ ............ முதலி மன்றாடிதான்
............
அன்புடன் வரிசை பெற்றான்
(வழுதிநாட்டுக்
காமிண்டன்)
............
ஒட்டியனை வெட்டித் தரங் கொண்டதால்
............ ............ ............ ............ மெச்சி
தவமிகுந்திடும் பெரிய காங்கயமன் றாடிக்குத்
தனியரசு
சூட்டினாரே.
(காங்கேய
மன்றாடி முடிசூட்டிப் பாடல்)
|