பக்கம் எண் :

215

சேவூர் கரைவழிமாதப்பூர் எலத்தூர்
அன்னூர் அவிநாசி உக்கிரம்
வெள்ளாதி கஞ்சப்பள்ளி புலவர்நகர்
கோமங்கை கானூர் கருக்கம்பாளையம்
கோயின்முத்தூர் கருவலூர்
கோயமுத்தூர் வெள்ளையன்பதி கோயிற்பாளயம்
முடுதுறை இருகாலூர் தொண்டாமுத்தூர்
கவசை உழலை முட்டம்
கோயிற்பாளையம் வெள்ளையன்பாடி கூடலூர்
சர்க்கார்சாமக்குளத்தருகுள்ளது திருமுருகன்பூண்டி சிங்காநல்லூர்
குடக்கோட்டூர்
   
துடியலூர் செவளாபுரி மொக்கணீசுரம்
நீலம்பூர் நடுவச்சேரி திருவாசக வைப்புத்
தலம்
பேரூர் பழனை குள்ளந்துறை
தெக்கலூர் பெருமானல்லூர் வாளவந்தி
  நம்பியூர் கோட்டைக்கரை

                                             - ஆகஊர்கள் -35

     இந்த ஆறைநாட்டைப்பற்றி மற்றொரு வகையை அறிவிக்குஞ்
செய்யுள் வழங்குகிறது. அவிநாசி முதலிய சில ஊர்களைச் சேர்த்து
வடபரிசார நாடு என்று வழங்கினதும் உண்டு.

11.







காவியஞ்சூழ் கோவைகோ வங்கநாடு கவித்துவள
                         ரன்னியூர் மன்னிநாடு
மேவியசா மக்குளத்தூர் கவையநாடு மிக்கசேவூர்
                         தனக்குச் செம்பைநாடு
தேவிநடு வச்சேரி தணக்குநாடு சேய்சவள பூண்டியாம்
                               பெருமாநல்லூர்
ஆவிபெறும் பழனநா டிவையென் றோதுமாறுநாட்
               டிதன்பெருமை யளக்கொண்ணாதே.

                    வாரக்க நாடு

12.





பூமேவு தென்சேரி திருவளர் களந்தையும்
                கழ்கொண்ட பல்லடமுடன்
பூமலூரழகாய பேறைமா நகரமும் புகல்குயிலை
                             சூரனூரும்
தேமேவு சோலைசெறி சாமளா புரமெழிற்
               செய்புதுவை வெள்ளலூரும்