| தடங்கொண்ட கூடற் சவுந்தர | | மாறர்பொற் றாள்பெயர்த்து | | நடங்கொண்ட தோர்வெள்ளி மன்றே | | |
சந்த விருத்தம் 138. | இருநில னகழ்ந்ததொரு களிறுவெ ளிறும்படியொர் | | இருளியி னணைந்த ணையுமாக் | | குருளையை மணந்தருளி னிளமுலை சுரந்துதவு | | குழகரி துணர்ந்தி லர்கொலாம் | | கருகியது கங்குலற வெளிறியது கொங்கை சில | | கணைமதன் வழங்க வவைபோய் | | உருவிய பசும்புணில்வெ ணிலவனல் கொளுந்தியதெம் | | |
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் 139. | அருநாம மரசிவசங் கரநாம மெனக்கொண் | | டவற்றொருநா மம்பகர்ந்தோர்க கரியயனிந் திரனாம் |
முழந்து மடலேறாப், பெண்ணிற் பெருந்தக்க தில்” (குறள்.); ஆயினும் மடலேறுவேமென்று அவர்கள் கூறுவதாக அமைத்தல் புலவர்க்கு இயல்பு; திவ்யப்பிரபந்தத்திலுள்ள சிறிய திருமடலிலும், பெரிய திருமடலிலும் இச்செய்தி விளங்கக் காணப்படும். (பி-ம்.) ‘வந்தனையோ நெஞ்சமே’. மடலேறுவார் மன்றிற் செல்லுதல் வழக்கம். இன்று நாளையிலே - இன்றேனும் நாளையேனும்.
138. (சந்தக் குழிப்பு) தனதன தனந்ததன தனதன தனந்ததன தனதன தனந்த தனனா. தலைவி கூற்று.
களிறு - ஆண்பன்றியாகிய திருமால். வெளிறும்படி - நாணமடையும்படி; இயல்பாகவே வெண்ணிறமுள்ளதாக இருத்தற்கு வேறுகாரணம் கற்பித்தார். இருளி - பன்றி. அணையும் மாக்குருளையை - தாயென நினைந்து பொருந்திய கரிய கன்றிக் குட்டிகளை. (பி-ம்.) ‘அணையுமக்’. மணந்து - பொருந்தி. பன்றிக்குட்டிகளுக்கு முலையருத்திய திருவிளையாடற்செய்தி இது. அற - முற்றும். வெளிறியது - விளர்த்தது. நிலவாகிய அனல்.
139. கொற்றியார் - பிச்சைக்கு வரும் வைணவப் பெண்.
அர சிவ சங்கர நாமங்களை அரிய நாமம் எனக்கொண்டு. கருநாமம் - பிறவி யச்சம். பெற்றியாரது மதுரையிலுள்ள கொற்றியார்: அண்மை
|