| தூற்றும் பெயர்க்கரு முகிற்படாத் தையும்வெண் | | டுகிற்படா மாக்கிவீக்கித் | | தொடுகடற் புவனப் பெருந்ததொ டண்டச் | | சுவர்த்தலத் துக்கும்வெள்ளை | | தீற்றுஞ் சுதைத்தவள மாடமலி வேளூர | | சிறுபறை முழக்கியருளே | | தென்கலைக் கும்பழைய வடகலைக் குந்தலைவ | | |
431. | விளைக்கும் பெரும்புவன மொக்கக் கரைத்தகடை | | வெள்ளஞ் சுருங்கவீங்கி | | வேதண்ட மெட்டினொடு மூதண்ட கூடத்தும் | | விளையாடி யுலகமேழும் | | வளைக்குங் கருங்கடல் பெரும்புறக் கடலோடும் | | வாய்மடுத் தெதிரெடுப்ப | | வருபுனற் காவேரி வளநாட நாடொறு | | மதிக்கடவு ளேறியேறி | | இளைக்கும் புளிக்கறை முயற்கறை யறக்காலும் | | இளநிலா வெள்ளமூழ்கி | | எறிதிரைப் பாகிரதிப்புனல் குடைந்திடும் | | இடைக்கொடி நகிற்கொடியெனத் |
(3) கருமுகிற் படாத்தையும் - மேகமாகிய கரிய மேற்கட்டியையும். வீக்கி - கட்டி.
(3-4) வெள்ளை தீற்றும் - வெண்ணிறத்தைப் பூசும். சுதை - சுண்ணாம்பு.
வேளூரிலுள்ள மாடங்களின் வெள்ளிய ஒளி எங்கும் பரவி உலக முழுவதையும் வெள்ளையடித்துப் புதுக்கியதுபோலச் செய்தது.
431. (அடி, 1-2) காவிரி நதியின் வெள்ளப் பெருமை கூறப்படும். கடைவெள்ளம் - யுகாந்த காலத்து வெள்ளம். வேதண்டம் - மலை. மூதண்ட கூடம் - பழையதாகிய அண்ட கூடம்.
(3-4) ஈண்டுக்க பளிங்கு அறையின் வெள்ளிய ஒளியாகிய வெள்ளத்தில் மூழ்கி நிற்கும் துகிற்கொடி ஆகாய கங்கையில் மூழ்கும் மகளிரைப் போன்றது.
முயற்கறை அற - சந்திரன் முயலாகிய தன் களங்கம் மறையும்படி. பளிக்கறை காலும் நிலா வெள்ளம். இடைக் கொடி நகிற்கொடி - இடையாகிய
|