| இசைந்திடு தேவை நினைந்தன வென்ன | | இரங்கிடு மேகலையோ | | டிடுகிடை யாட வியற்கை மணம்பொதி | | இதழ்வழி தேறலினோ |
| டசைந்தொசி கின்ற பசுங்கொடி யெனவினி | | தாடுக செங்கீரை | | அவனி தழைந்திட மவுலி புனைந்தவள் | | |
21. | பரிமள மூறிய வுச்சியின் முச்சி | | பதிந்தா டச்சுடர்பொற் | | பட்டமு டன்சிறு சுட்டியும் வெயிலொடு | | பனிவெண் ணிலவாடத் |
| திருநுதன் மீதெழு குறுவெயர் வாடத் | | தெய்வம ணங்கமழும் | | திருமே னியின்முழு மரகத வொளியெண் | | டிக்கும்வி ரிந்தாடக் |
| கருவிளை நாறு குதம்பை த்தும்பிய | | காது தழைந்தாடக் | | கதிர்வெண் முறுவ லரும்ப மலர்ந்திடு | | கமலத் திருமுகநின் |
| அருள்விழி யொடும்பவளர் கருணை பொழிந்திட | | ஆடுக செங்கீரை | | அவனி தழைந்திட மவுலி புனைந்தவள் | | | (3) தேவை - சிவபெருமானை. இரங்கிடும் - ஒலிக்கும்; வருந்துமென்பது வேறு பொருள். இடுகு இடை - ஒடுங்கிய இடை. இதழ் வழிதேறல்: 14.
21. (அடி, 1) முச்சி - கொண்டை. பட்டத்தால் வெயிலும், சுட்டியால் நிலவும் ஆட.
(3) கருவிளையென்றது கண்களை, குதம்பை - காதணி. திருவிழிகள் கதளவும் சென்றமையின் கருவிளை நாறு குதம்பையென்று கூறினர். தழைந்து - தாழ்ந்து.
|