| காடுந் தரங்கக் கங்கைநெடுங் | | கழியு நீந்தி யமுதிறைக்கும் | | கலைவெண் மதியின் முயறடவிக் | | கதிர்மீன் கற்றை திரைத்துதறி |
| மூடுங் ககன வெளிக்கூட | | முகடு திறந்து புறங்கோத்த | | முந்நீ ருழக்கிச் சினவாளை | | மூரிச் சுறவி னோடும்விளை |
| யாடும் பழனத் தமிழ்மதுரைக்ய | | கரஞே தாலோ தாலேலோ | | அருள்சூற் கொண்ட வங்கயற்கண் | | |
27. | ஊறுங் கரடக் கடத்துமுகந் | | தூற்று மதமா மடவியர்நின் | | றுதறுங் குழற்பூந் துகளடங்க | | ஓட விடுத்த குங்குமச்செஞ் |
| சேறு வழுக்கி யோட்டறுக்கும் | | திருமா மறுகி லரசர்பெருந் | | திண்டே ரொதுங்கங் கொடுஞ்சிநெடுஞ் | | சிறுதே ருருட்டுஞ் செங்கண்மழ |
(2) கங்கையாகிய கழியென்க; கழி - இங்கே ஆறு. திரைத்து - சுருட்டி. (3) ககனவெளிக் கூட முகடு - வானவெளியாகிய அண்ட கூடத்தின் உச்சி. புறங்கோத்த முந்நீர் - அண்டத்திற்கு அப்புறத்திலுள்ள கடல் (பி-ம்.) ‘மூரிச்சுறவோ டுகண்டுவிளை’.
(முடிபு.) வாளை உவரி மேய்ந்து உகைத்து நீந்தித் தடவித் திரைத்து உதறித் திறந்து உழக்கி விளையாடும் பழனமென்க.
27. (அடி, 1) கரடம் - மதம்பாய் சுவடு. கடம் - குடம்; கும்பமெனவும் வழங்கும். மதமா - யானை.
(1-2) மதமாவானத் சேற்றில் வழுக்கி ஓடுதலைத் தவிர்க்கும் மறுகு; வழுக்கி - வழுக்குதலால்; எச்சத்திரிபு.
(2) சிறுதேர் - அளவிற் சிறிய தேர்.
|