| வேறு பொருவே விளைஞர்கட | | விவுளி கடைவாய் குதட்டவழிந | | திழியும் விலாழி குமிழியெறிந் | | திரைத்துத் திரைத்து நுரைத்தொருபே |
| ராறு மடுக்குந் தமிழ்மதுரைக் | | கரசே தாலோ தாலேலோ | | அருள்சூற் கொண்ட வங்கயற்கண் | | |
28. | வார்க்குன் றிரண்டு சுமந்தொசியும் | | மலர்க்கொம் பனையார் குழற்றுஞ்சும் | | மழலைச் சுரும்பர் புகுந்துழக்க | | மலர்த்தா துகுத்து வானதியைத் |
| தூர்க்கும் பொதும்பின் முயற்கலைமேல் | | துள்ளி யுகளு முசுக்கலையின் | | துழனிக் கொதுங்கிக் கழனியினெற் | | சூட்டுப் படப்பை மேய்ந்துகதிர்ப் |
| போர்க்குன் றேறுங் கருமுகிலை | | வெள்வாய் மள்ளர் பிணையலிடும் | | பொருகோட் டெருமைப் பொத்தினொடும் | | பூட்டி யடிக்க விடிக்குரல்விட் |
(3) கடவு இவுளி - செலுத்துகின்ற குதிரை. (பி-ம்.) ‘இளைஞர் கடமிவுளி’. விலாழி - குதிரையின் வாய்நுரை. இரைத்து - ஒலித்து. திரைத்து - அலையெறிந்து.
28. (அடி, 1) வார்க்குன்று இரண்டு - இரண்டு நகில்கள்; வார் - கச்சு.குழலில் துஞ்சும். சுரும்பர் - வண்டுகள். அவை உழக்குதலால் பொதும்பு மலர்த்தாதை உகுத்தது.
(2) பொதும்பு - சோலை. முயற்கலை - முயலையுடைய சந்திரன். முசுக்கலை - ஆண் குரங்கு. துழனி - ஆரவாரம். பொதும்பிலுள்ள முசுப்பலை. படப்பை - வைக்கோற்போர்; இது தென்பாண்டி நாட்டு வழக்கு.
(2-3) கதிர்ப்போர்க் குன்று - நெற்கதிர்களை அடுக்கிய போராகிய குன்று. (பி-ம்.) ‘மேய்ந்த கதிர்’. முசுக்கலையின் ஒலிக்கு ஒதுங்கிக் கருமுகில் கதிர்ப்போர்க் குன்றில் ஏறியது.
|