| ஓதி யோதியி ளைப்பர் வேத | | முணர்த்து த்ததுவ முணர்கிலார் | | உணரும் வண்ணமனு பவத்தில் வந்திடுமொ | | ருண்மை வாசக முணர்த்துகேம் | | ஏதி னாலற மனைத்தி னும்பசு | | வினைப்ப டுத்தனல் வளர்த்திடும் | | யாக மேயதிக மென்ப தன்பர்த | | மிறைச்சி மிக்சிலதி லிச்சையார் | | ஆதி யாரறிவ ரதுகி டக்கமது | | வருந்தி லப்பொழுதி லேபெறற் | | கரிய தோர்பரம சுகம்வி ளைந்திடுவ | | |
கட்டளைக் கலித்துறை 639. | இல்வாழ்வை விட்டுக் கதிவேட் | | டடைபவர்க் கேழைபங்கன் | | நால்வாழ்வை யேதருங் காசிப் | | பிரான்றும் பூங்கடுக்கை | | வல்வார் முலைக்கொம்ப னாய்தந்தை | | தாண்மழு வாலெறிந்து | | கொல்வா ரொருவருக் கல்லா | | |
நாயனாருடைய. இறைச்சி - மாமிசம். மிச்சில் - எச்சில். கண்ணப்பநாயனார் உண்டு சுவை பார்த்த எச்சிலாகிய இறைச்சியில் விருப்பமுடையவராகிய ஆதியார் அதிகமென்பதை அறிவாரென இயைக்க. மது - கள். மறுத்த இரவு இல்லை - ஒழிந்த இராத்திரி இல்லை; ஒவ்வொரு நாளும் உண்பரென்றபடி. மறு தவிரவில்லையென உண்மைப் பொருளும் இதன் கண் அமைந்தது; மறு - குற்றம். (பி-ம்.) ‘மறுத்தவ்வை யில்லையே’.
639. தோழி கூற்று.
அகிலேசரது கொன்றைமாலையைப் பெற விரும்பிய ஒரு தலைவியை நோக்கி, ‘நீ சண்டேசராகப் பிறந்தால் அதைப் பெறலாம்; அவரை யன்றிப் பிறர் பெறுதற்கு ஆஃது அரிது’ என்றாள் (118, 542).
|