| தேத்தமிழ் தெளிக்குஞ் செந்நாப் புலவீர்25. | மண்மகள் கவிகைத் தண்ணிழற் றுஞ்சப் | புரவுபூண் டிந்திர திருவொடும் பொலிந்து | முடிவினு முடியா முழுநலங் கொடுக்கும் | செந்நெறி வினவுதி ராயி னின்னிசைப் | பாத்தொடுத் தடுத்த பரஞ்சுடரை30. | நாத்தமும் பிருக்க வேத்துமி னீரே. | | | | | | |
காசிக்கலம்பகம் முற்றிற்று.
(28) செந்நெறி - முத்தியடைதற்கு உரிய வழியை.
(30) நாத்தழும்பிருக்க ஏத்துதல்; “நாத்தழும் பிருப்பப் பாடாதாயினும்” (புறநா. 200: 10). (22-30) அகிலேசர் எனக்குக் கருணை செய்தமையால்; செந்நாப் புலவீர், நீர் பாத்தொடுத்துப் பரஞ்சுடரை ஏத்துமின்.
|