49. | ஒன்றாகி யனைத்துயிர்க்கு முயிராகி யெப்பொருளும் | அன்றாகி அவையனைத்து மானாளைப் பாடுவனே. | |
50. | பரசிருக்குந் தமிழ்க்கூடற் பழியஞ்சிச் சொக்கருடன் | அரசிருக்கு மங்கயற்கண் ணாரமுதைப் பாடுவனே. | |
கொச்கக் கலிப்பா 51. | நீர்வாழி தென்மதுரை நின்மலனா ரருள்வாழி | கார்வாழி யங்கயற்கட் கன்னிதிரு வருள்வாழி | சீர்வாழி கச்சிநகர்த் திருமலைபூ பதிவாழி | பேர்வாழி யவன்செல்வம் பெரிதூழி வாழியவே. | | | |
மதுரை மீனாட்சியம்மை குறம் முற்றிற்று.
50. பரசு - புகழ்.
51. கச்சிநகர்த் திருமலை பூபதி; இந்நூலாசிரியரை ஆதரித்த உபகாரி.
|