| டுழுத பொலன்சீ றடிக்குடைந்த | | செந்தா மரையும் பசுங்கழுத்துக் | | குடைந்த கமஞ்சூற் சங்குமொழு | | கொளிய கமுகு மழகுதொய்யில் |
| எழுது தடந்தோட் குடைந்ததடம் | | பணையும் பணைமென் முலைக்குடைந்த | | இணைமா மருப்புந் தருமுதுன் | | திருமுத் தொவ்வா வீகபரங்கள் |
| முழுதுந் தருவாய் நின்கனிவாய் | | முத்தந் தருக முத்தமே | | முக்கட் சுடர்க்கு விருந்திடுமும் | | |
47. | மத்த மதமாக் கவுட்டொருநான் | | மருப்புப் பொருப்பு மிசைப்பொலிந்த | | வானத் தரசு கோயில்வளர் | | சிந்தா மணியும் வடபுலத்தார் |
| நத்தம் வளர வளகையர்கோன் | | நகரில் வளரும் வான்மணியும் | | நளினப் பொகுட்டில் வீற்றிருக்கும் | | நங்கை மனைக்கோர் விளக்கமெனப் |
(1-2) பிறைக்கோடுழுத பொலன்சீறடி யென்றது சிவபெருமான் தேவியினது ஊதலை நீக்கும் பொருட்டு வணங்கியதை நினையது கூறியது; “முழுமணி மிடற்றன் கனன்மழு வீரன் முக்கணான் டகைநினதெழில்கூர், முகம்புலர் தலைக்கண் டுடல்வளைந்தடியின் முனைப்பிறைக் கோடுகொண் டுழுது” (பெரியநாயகி. ஆசிரிய. 1.) சங்கும் கமுகுமாகிய இரண்டும் கழுத்துக்கு உடைந்தன.
(3)(பி-ம்.) ‘தொடித்தோள்’. பணை - மூங்கில். திருமுத்து - வாய் முத்தம்; முத்தம் முத்தென நின்றது, ‘முத்தாடி’ என்புழிப்போல.
47. (அடி, 1) மத்தம் - களிப்பு. (திருச்சிற். 388, பேர்.) கவுட்டு - கவுளை யுடையதாகிய. நான் மருப்புப் பொருப்பு - ஐராவதம். வானத்தரசு கோயில் - இந்திரனது அரண்மனையில். வடபுலத்தார் - இயக்கர்கள்.
(2) ந்ததம் - ஊர். அளகையர்கோன் - குபேரன்; இவன் வடதிசைக்கு அதிபன்.
|