(696)
என்று தோழி கூறுகின்றாள்.
இவ்வாறு தான் உண்ணும்படி வைத்த உணவை நஞ்சமென்று பிறர் கூறுவதைக் கேட்டபோது இறைவனுக்கு நஞ்சம் அமுதாகுமென்ற செய்தி நினைவுக்கு வரவே, ‘அப்படியாயின் அவருண்ட நஞ்சத்தை நாமும் உண்ணவேண்டும்’ என்று எண்ணி உணவை விழுங்குகின்றாள்; இடையே வேறொரு யோசனை வந்து விடுகின்றது; ‘நம்மனத்துள் தலைவர் இருக்கின்றார்; நாம் உண்ட எச்சிலை அவர் உண்ணுதல் தகாது’ என்று கருதி அதனை மீட்டும் உமிழ்ந்து விடுகின்றாள் (343).
உணவைவெறுத்ததலைவிஅதனால்உடல்மெலிகின்றாள்;வளைகள்கழல்கின்றன;இஃதுஉடம்புநனிசுருங்கலென்னும் மெய்ப்பாடு. இந்தநிலை,