(534).
(553).
ஒரு பொருளைப் புகழ்வதுபோலப் பழித்தலும் பழிப்பது போலப் புகழ்தலும் முறையே ஸ்துதிநிந்தை, நிந்தாஸ்துதியென வழங்கும். இவ்வரண்டும் இலேசவணியின்பாற்படும், செல்வமுடையோர் இயல்புகளைக் கூறவந்த இவர்,
| “இவறன்மை கண்டு முடையாரை யாரும் |
| குறையிரந்துங் குற்றேவல் செய்ப” |
(217),
என்று உலக இயலைபைக் கூறினார்.
அவ்வியல்பை நியாயமெனக் காட்டுவார்போல,