(572)
என இரண்டிடங்களில் எடுத்தாண்டனர்.
கம்பராமாயணச் சொற்பொருளாட்சி
தமிழ்க் காப்பியங்களுட் சிறந்த கம்பராமாயணத்தில் இம்முனிவருக்கு ஈடுபாடு அதிகம். காசியிலிருந்த காலத்தில் இவர் சில சமயங்களிற் கம்பராமாயணப் பிரசங்கம் செய்து வருவதுண்டார். இவருடைய செய்யுட்களில் கம்பருடைய கருத்துக்களும் சொல்லாட்சியும் விரவியிருக்கும். அவற்றுள் சில வருமாறு: